1

இதோ ஒரு வைர முத்து

வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்
வந்த தூரம் கொஞ்ச தூரம்
சொந்தமில்லை எந்த ஊரும்
தேவையில்லை ஆரவாரம்

நேற்று மீண்டும் வருவதில்லை
நாளை இங்கே தெரிவதில்லை
இன்று ஒன்று மட்டுமே உங்கள் கையில் உள்ளது
வாழ்க்கை வந்து உங்களை வாழ்ந்து பார்க்க சொன்னது

வைரமுத்துவின் இந்த பாடல் ‘ரயில் சினேகம்’ தொடருக்காக வந்தது.

நினைவில் தங்கியதை எழுத்தில் பதிக்கிறேன்.
உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?

sadish

One Comment

  1. குமார் ரசிக்கற பாடல்கள AudioBlog-ஆ போட்டா நாங்களும் இங்க இருந்தே ரசிக்கலாமே!!

Leave a Reply to Sarav Cancel reply

Your email address will not be published. Required fields are marked *