5

ராஜாவின் திருவாசகம் பாடல் வரிகள்

ராஜாவின் திருவாசகம் பாடல் வரிகள் இப்பொழுது புத்தக வடிவில். எளிதாக பிரதி எடுக்கும் வகையில். முதலில் தயாரித்தவர் : மதன் என்கிற ஒரு ரசிகர். இணையத்தில் பகிர்வது மட்டும் நான். திருவாசகம் புத்தக வடிவில். நன்றி.

2

வானத்தின் மேல் நின்று

(குமாரின் பயணம் தொடர்கிறது..) குமாரின் கார் பயணங்கள், மிக மிக வித்யாசமானவை… ஒரு மணி நேரப் பயணம், ஆபிசில் இருந்து வீட்டுக்கு… இது அவனுக்கே அவனுக்கான நேரம்… அவன் மூச்சுக் காற்றும், இசையும் மட்டுமே நிறைந்திருக்கும் தருணங்கள்.. சில பாடல்களைக் கேட்ட உடன் பழைய நினைவுகள், மண்டைக்குள் சுரக்கும். சில பாடல்கள் மகிழ வைக்கும், சில… Continue Reading

1

இதோ ஒரு வைர முத்து

வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம் வந்த தூரம் கொஞ்ச தூரம் சொந்தமில்லை எந்த ஊரும் தேவையில்லை ஆரவாரம் — — நேற்று மீண்டும் வருவதில்லை நாளை இங்கே தெரிவதில்லை இன்று ஒன்று மட்டுமே உங்கள் கையில் உள்ளது வாழ்க்கை வந்து உங்களை வாழ்ந்து பார்க்க சொன்னது வைரமுத்துவின் இந்த பாடல் ‘ரயில் சினேகம்’ தொடருக்காக வந்தது.… Continue Reading

1

எங்க ஊரு பாட்டுக்காரன்

காலை நேரத்தில் அலுவலகம் நோக்கிக் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான் குமார். அமெரிக்காவின் நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில். திடீரென்று குறுக்கே வரப் போவதில்லை எந்த ஆட்டோக்காரனும். பின்னால் இருந்து ஹாரன் அடிக்க போவதில்லை யாரும். நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, காரின் சிடி ப்ளேயரைத் தட்டி விடுகிறான்… “பூ வைச்சி பொட்டும் வைச்சி மேளம் கொட்டி… Continue Reading