6

கல்லெறிதல்

தினம் ஒரு கவிதை என்றொரு யாஹு குழு உண்டு…தற்போது முழு மூச்சாக இயங்கவில்லை எனினும் அதில் நான் ரசித்த கவிதைகள் நிறைய உண்டு… அதில் சில கவிதைகளை மீண்டும் பதிப்பிக்கிறேன் உங்களுக்காக. கல்லெறிதல் சாலையைச் செப்பனிடுவதற்காக கொட்டப்பட்ட மணலில் தான் கோவில் கட்டி விளையாடுவோம் கலசத்திற்கு பதிலாக ஒரு கொத்து காட்டாமினுக்கை நட்டுவைப்போம் நடுவிலொரு குழி… Continue Reading