ராஜாவின் திருவாசகம் பாடல் வரிகள்
ராஜாவின் திருவாசகம் பாடல் வரிகள் இப்பொழுது புத்தக வடிவில்.
எளிதாக பிரதி எடுக்கும் வகையில்.
முதலில் தயாரித்தவர் : மதன் என்கிற ஒரு ரசிகர்.
இணையத்தில் பகிர்வது மட்டும் நான்.
திருவாசகம் புத்தக வடிவில்.
நன்றி.
எனக்கு நானே ஞாபகப் படுத்திக் கொள்ள
அடிக்கடி நமக்கு நாமே படித்துக்கொள்ள வேண்டிய மகாகவி பாரதியின் வரிகள் …
இந்த துளியை (பெரும் தமிழ் இணையத்தில் இது ஒரு துளி தானே) இத்துடன் துவக்குகிறேன்…
தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ
- மகா கவி சுப்ரமணிய பாரதி
