Archive for the 'அஞ்சலி' Category

மூன்றாம் ஆண்டாய் நினைவில் வாழும் அப்பா

அப்பாவிற்கு எமது மூன்றாமாண்டு அஞ்சலி.

சுஜாதா- ஒரு சகாப்தம்

சுஜாதா – என்கிற ரங்கராஜன் என்கிற, தமிழின் முக்கியமான எழுத்தாளர் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர் தூவிய எழுத்துக்கள் இன்றும் காற்றில் கலந்து இருக்கிறது.
வாசகனோடு இயல்பாய்ப் பேசும் எழுத்து நடை அவருடையது. இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய புத்தகங்கள், இன்றும் பல மறு பதிப்புகளைக் காண்கிறது.
இன்னும் என்னென்னவோ சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி வணங்கும், அவரை மதிக்கும் கோடிக் கணக்கான வாசகர்களில் ஒருவனான அடியேன்.

Protected: தந்தையர் தினம்

அப்பா யு ஆர் கிரேட்