அடிக்கடி நமக்கு நாமே படித்துக்கொள்ள வேண்டிய மகாகவி பாரதியின் வரிகள் …
இந்த துளியை (பெரும் தமிழ் இணையத்தில் இது ஒரு துளி தானே) இத்துடன் துவக்குகிறேன்…
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ
– மகா கவி சுப்ரமணிய பாரதி
Good work…Tamil blog but The Tamil char are misplaced here and there.
ada! vaanga vaanga!
I have published a collection of my tamil poems (Mutputharum Penakathiyaum ) under the pen name Kumaraviruchigan.I would like to actively participate in the e-discussions in Tamil in your site. I request that I may please be informed as to how I can do that. Thank you
Dr.A.Kumaravel Ph.D
Assistant Professor of Anatomy
Veterinary College, Namakkal
good tamil blog, interesting to read, i am also a fan of illayaraja ,continue.
Hello Mr. nee namma Jaathi!!!!
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ
மகா கவி சுப்ரமணிய பாரதி
Nice meet u. All the best.
These words made a wonderful changes in my life . Bharati is the greatest poet in the world. Salute to him again…..