5

குளிர் மழை காக்க – kulir mazhai kaakka

Kulir Mazhai Kaakka – குளிர் மழை காக்க

குளிர் மழை காக்கக் குடை பிடித்த கிரிதாரி
துளிரிடை த்ரௌபதி துகில் நீட்டிய உபகாரி
பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி
வளர்த்தென்னை இங்கு பரிபாளி….

Continue Reading

3

குரலாய் வாழும் ஸ்வர்ணலதா

swarnalathaஸ்வர்ணலதா-வின் திடீர் மறைவு, தமிழ் சினிமா இசைக்கும், என்னைப் போன்ற ரசிகர்களுக்கும் ஒரு சோகமான நிகழ்வு…
சொல்வனத்தில் மிக அழகாக அவரின் பல பாடல்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள்.

அவரின் “என்னுள்ளே என்னுள்ளே”, “மாலையில் யாரோ”, “போறாளே பொன்னுத்தாயி”, “எவனோ ஒருவன்” என எத்தனையோ பாடல்கள் எப்படியும் உங்கள் காதுகளையும் நெஞ்சத்தையும் பிடித்துக் கொள்ளும்.
ஆனால் அவ்வளவாகக் கேட்கப்படாத அவரின் சில பாடல்களைத் தருவது கிறுக்கல்ஸ்.காம் செய்யும் அஞ்சலி. Continue Reading