6

கல்லெறிதல்

தினம் ஒரு கவிதை என்றொரு யாஹு குழு உண்டு…தற்போது முழு மூச்சாக இயங்கவில்லை எனினும் அதில் நான் ரசித்த கவிதைகள் நிறைய உண்டு… அதில் சில கவிதைகளை மீண்டும் பதிப்பிக்கிறேன் உங்களுக்காக. கல்லெறிதல் சாலையைச் செப்பனிடுவதற்காக கொட்டப்பட்ட மணலில் தான் கோவில் கட்டி விளையாடுவோம் கலசத்திற்கு பதிலாக ஒரு கொத்து காட்டாமினுக்கை நட்டுவைப்போம் நடுவிலொரு குழி… Continue Reading

6

எனக்கு நானே ஞாபகப் படுத்திக் கொள்ள

அடிக்கடி நமக்கு நாமே படித்துக்கொள்ள வேண்டிய மகாகவி பாரதியின் வரிகள் … இந்த துளியை (பெரும் தமிழ் இணையத்தில் இது ஒரு துளி தானே) இத்துடன் துவக்குகிறேன்… தேடிச் சோறு நிதம் தின்று – பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று – பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக்… Continue Reading