5

நேபாளி – திரை விமர்சனம் [Nepali – Movie Review]

சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில், சற்றே கனமான திரைப்படம். இத்தனைக்கும், இயக்குனர் V.Z.துரை, கசப்பான மருந்தை இனிப்பு கலந்து கொடுப்பது போல, ஒரு சீரியஸ் விஷயத்தை, காதல் கலாட்டா, துப்பறியும் போலீஸ் என dilute செய்து தான் கொடுத்து இருக்கிறார் படத்தின் பலம்: தொய்வில்லாத திரைக்கதை படத்தின் தொடக்கத்திலேயே மூன்று ‘பரத்’ களும் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள்.… Continue Reading

6

சுஜாதாவின் பார்வையில்…சிறுகதை என்பது

சுஜாதா எழுதிய “சிறுகதை பற்றி என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” என்கிற கட்டுரையைப் படித்தேன். அதில் இருந்து ஒரு துளித் தேன் இங்கே. இனி அவ்வபோது இது போன்ற விஷயங்களைப் பதிய முனைகிறேன். சிறுகதை என்பது என்ன? அதை எழுத ஏதாவது விதி இருக்கிறதா? எனக்குத் தெரிந்த வரை ஒரே ஒரு விதி தான் அதற்கு.… Continue Reading

0

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு இந்த பதிவு. எல்லோரும் இப்படித்தானா by கீதா. மேகத்தை மூடும் மேகங்கள் by சேவியர். பொய் சொல்லக் கூடாது ஹிலாரி by சிறில் அலெக்ஸ். எவ்ளோ சம்பளம்? by சரவ். கிளிக்குங்கள் நேரமிருக்கும் போது.

1

ராஜா-வின் முதல் பாடல்

ராஜா-ன்னு இந்த தளத்தில் எப்போ சொன்னாலும், அது இசைஞானியைத் தான் குறிக்கும். ராஜா சார் முதல் முதல்ல கம்போஸ் பண்ணின பாடல் எது? உங்களுக்குத் தெரியுமா? அன்னக்கிளி படத்தில இருந்து “மச்சானைப் பார்த்தீகளா?” ன்னு சொல்றீங்க, அதானே? 🙂 அதான் இல்லை. என்ன பாட்டுன்னு கவிஞர் கண்ணதாசன் நினைவா நடந்த நிகழ்ச்சியில அவரே சொல்லி இருக்கார்.… Continue Reading

0

கை வீணையை ஏந்தும் கலைவாணியே…

நமக்கு எத்தனையோ பாடல்களைப் பிடிக்கிறது. பாட்டோட கருத்தோ, இசையோ, குரலோ அல்லது இது எல்லாம் சேர்ந்த ஒரு விஷயமோ நம்மை ஈர்க்கிறது. சில பாடல்கள், அதை நாம் எந்த பொழுதில் கேட்டாலும், நம் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையோ, சந்தித்த மனிதர்களையோ நினைவு படுத்திச் செல்லும். நானும் எனது அண்ணனும், திண்டுக்கலில் ஆரியபவனில் டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். 1993… Continue Reading