4

ஆயிரம் ஆயிரம் கோபியர்களோடு [aayiram aayiram gopiyargalodu]

சமீபத்தில் சாருகேசி ராகத்தைப் பற்றி இணையத்தில் துழாவிக் கொண்டிருந்த போது, இந்தப் பாடல் என் கண்ணில் பட்டது.
பாம்பே ஜெயஸ்ரீயின் ரசிகன் ஆனதால் அவர் பாடிய இந்தப் பாடலைப் பதிவிறக்கம் செய்து கேட்டேன். Continue Reading

7

கண்டேன் சீதையை – பாம்பே ஜெயஸ்ரீ [kanden seethaiyai]

முந்தைய பதிவின் பின்னூட்டத்தில், வேளராசி என்பவர் குறிப்பிட்டது தான் இந்தப் பதிவின் பாடல். பாடல் : கண்டேன் சீதையை பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ இயற்றியவர்: அருணாச்சலக் கவிராயர் இசைத் தொகுப்பு: Listener’s Choice – Sold online at Amazon.com ராகம்: பாகேஸ்ரீ [Bageshri] தாளம்: ஆதி [திஸ்ர நடை] அனுமன் இலங்கை சென்று, சீதையைக்… Continue Reading

4

எப்படி மனம் துணிந்ததோ- பாம்பே ஜெயஸ்ரீ

அவ்வப்போது நான் மிகவும் ரசித்த பாடல்களை எழுதி வந்து இருக்கிறேன். இந்த முறை பாம்பே ஜெயஸ்ரீ பாடிய இந்தப் பாடலை எடுத்துக் கொள்வோம். பாடல் : எப்படி மனம் துணிந்ததோ? [Eppadi Manam Thuninthatho] இயற்றியவர்: அருணாச்சலக் கவிராயர் பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ ராகம்: ஹுசைனி இசைத்தொகுப்பு: அமிர்தம் ராமனைப் பதினான்கு வருடம் காட்டிற்கு அனுப்ப… Continue Reading

0

கை வீணையை ஏந்தும் கலைவாணியே…

நமக்கு எத்தனையோ பாடல்களைப் பிடிக்கிறது. பாட்டோட கருத்தோ, இசையோ, குரலோ அல்லது இது எல்லாம் சேர்ந்த ஒரு விஷயமோ நம்மை ஈர்க்கிறது. சில பாடல்கள், அதை நாம் எந்த பொழுதில் கேட்டாலும், நம் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையோ, சந்தித்த மனிதர்களையோ நினைவு படுத்திச் செல்லும். நானும் எனது அண்ணனும், திண்டுக்கலில் ஆரியபவனில் டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். 1993… Continue Reading